ஸ்ரீதேவியின் கணவர் முரணாக பதில் துபாய்போலீசார் விசாரணை மேலிடத்திற்கு மாற்றியதன் காரணம்
ஸ்ரீதேவி முதன்முதலாக கதாநாயகியாகநடித்தபடம்கேபாலச்சந்தரின்மூன்றுமுடிச்சுஆரம்பகாலத்தில்கமல்ஹாசன்ர ஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார் பின்னர்தெலுங்குமலையாளம் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரசித்து பெற்ற நாயகி யானார்.
தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றார். இது வரை 300 படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த சனிக்கிழமை அன்றுகுளிக்கும் தொட்டியில் மூழ்கி இறந்துள்ளார் இவருக்கு திரை துறை பிரபலம் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்திரைத்துறையில் நீங்கா இடம் பிடித்தஇவருக்கு அரசுமரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டதுஊடக ங்களும் ரசிகர்களும்இவரது மரணத்தில் பலசந்தேகங்களை கிளப்புகின்றனர்.
மும்பைக்குச் சென்ற போனி கபூர், சா்ப்ரைசாக, தேவிக்கும் தெரியாமல், திடீரென்று ஏன் திரும்பி துபாய்க்குப் போனார்? அவா் அங்கு சென்றிருந்த சமயம், ஸ்ரீதேவி ஏற்கனவே மது அருந்தியிருந்தாரா? ஸ்ரீதேவிக்கு இந்தப் பழக்கம் எத்தனை நாளாக இருக்கிறது?
நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூரிடம் துபாய் காவல்துறை அதிகாரிகள் விசாரணைய செய்தபோதுமுன்னுக்குபின் முர ணாக பதில் கூறியதால், இந்த விசாரணையை துபாய் காவல்துறை அதிகாரிகள் மேலும் தீவிரப்படுத்தி Dubai Public Prosecution-க்கு மாற்றியுள்ளனர் போனி கபூர் அவ்வாறு முரணாக கூற காரணம்நடந்ததை அப்படியே கூறுவதில் ஏன் முரண் எழுகிறது.
ஸ்ரீதேவி குடும்பத்தினர் அளித்த வாக்குமூலம் தெளிவாகவும் ஏற்றுக்கொள்ளும் படியாக அமைந்தால் மட்டுமே ஸ்ரீ தேவியின் உடலை உடனடியாக இந்தியா கொண்டு செல்ல முடியும் என்றும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்தால் போனி கபூர் கைதாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது ஏன்இவ்வாறு பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர் இவரது ரசிகர்கள்.

Comments
Post a Comment